தூத்துக்குடியில் முதியவர் ஒருவர், தனது பைக்கில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் அனைத்து பற்களும் விழுந்ததாகவும், அதனால் சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.