Search Results

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், வெளிநாடு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.
ரிஷப் பண்ட்-ஐ காரில் அழைத்து சென்ற டோனி - வைரல் வீடியோ
இந்தியா - இலங்கை இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
ஐபிஎல் மெகா டிரேடிங்: டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்... லக்னோவில் இணைந்த குல்தீப் யாதவ்
இந்த மெகா டிரேடிங், அடுத்த சீசனின் மீதான எதிர்பார்ப்பை தற்போதே பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு செல்லும் ரிஷப் பண்ட்?
கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்தது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com