நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக, மம்தா பானர்ஜியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு உள்ளார்.
தேசிய வளர்ச்சிக்கும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் பாரதம் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி சாதிக்கட்டும் என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.