
மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்
நெல்லை மாநகரில் 10, 11 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்காக அனைத்து துறைகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
9 Aug 2025 1:31 AM
நெல்லையில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லை மாநகரில் நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2025 4:40 AM
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு
280 காவல் நிலையங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர செலவு மேம்பாட்டிற்காக தமிழக காவல்துறை சார்பில் ரூ.1,19,78,400 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 4:46 AM
நெல்லையில் கவின் கொலை: சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27ம் தேதி தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
30 July 2025 6:25 AM
காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் சிறை: கோவில்பட்டி நீதிமன்றம் உத்தரவு
ஒட்டநத்தம் பகுதியிலுள்ள பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடமிருந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார்.
27 July 2025 2:39 PM
தூத்துக்குடியில் பள்ளி பெயரில் சாதி அடையாளத்தை நீக்க உத்தரவு
தூத்துக்குடியில் பள்ளி பெயரில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டது.
25 July 2025 2:46 PM
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணி ஒருவர், ரூ.190 கட்டணம் கொடுத்து அரசு ஏசி பேருந்தில் சென்றபோது, பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 6:12 PM
சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தை இயக்க போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக மைதானத்தில் வைத்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார்.
18 July 2025 6:53 PM
விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2025 10:02 AM
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
நெல்லை மாநகரில் பொது அமைதி, பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 2:13 PM
அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் உத்தரவுகளை ஐகோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
ஜூலை 2-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, அறிக்கை தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 10:46 AM
இயற்கை இடர்பாடுகளால் மின்தடங்கல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
17 Jun 2025 11:34 AM