
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
விக்கிரவாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Dec 2025 11:37 PM IST
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 8:32 PM IST
சென்னை: பஸ்சுக்காக காத்திருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை
புகார் அளித்த 2 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
11 Dec 2025 11:56 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
நடந்த சம்பவம் குறித்து சிறுமி, தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார்.
10 Dec 2025 5:05 AM IST
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி.களை உருவாக்கி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன் என்று சிறுமி கூறினார்.
7 Dec 2025 8:15 PM IST
கரும்பு தோட்டத்துக்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது
சிறுமி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார்.
4 Dec 2025 10:24 PM IST
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
4 Dec 2025 8:03 PM IST
3 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
2 Dec 2025 7:26 PM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார்.
1 Dec 2025 12:47 AM IST
கோவை: சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இருவர் கைது
சிறுமியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.
28 Nov 2025 1:56 AM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST




