கன்னியாகுமரி: தனியார் வங்கியில் ரூ.57.6 லட்சம் மோசடி- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: தனியார் வங்கியில் ரூ.57.6 லட்சம் மோசடி- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர், பணிபுரிந்த காலத்தில் ரூ.57 லட்சத்து 61 ஆயிரம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
15 Aug 2025 7:13 AM
பீரோ மீது இருந்த புத்தகத்தை எடுத்தபோது விபரீதம்..  6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

பீரோ மீது இருந்த புத்தகத்தை எடுத்தபோது விபரீதம்.. 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Aug 2025 4:54 AM
காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு

காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு

நெல்லையில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2025 12:34 AM
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
27 July 2025 10:30 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சிக்கியது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சிக்கியது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
26 July 2025 7:24 AM
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்திருந்தார்.
26 July 2025 4:02 AM
தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் இரவு நேரத்தில் சுமார் 10 பேர் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
22 July 2025 3:45 PM
கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
20 July 2025 7:08 PM
பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி. கேட்டு மாணவன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி. கேட்டு மாணவன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை கேட்டு மாணவனை தாக்கியுள்ளனர்.
17 July 2025 11:13 PM
ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்... பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்... பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
14 July 2025 2:17 PM
மாணவிகளை நிர்வாணப்படுத்தி கொடூரம்.. பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது

மாணவிகளை நிர்வாணப்படுத்தி கொடூரம்.. பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
11 July 2025 1:02 AM
கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு

கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு

பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் ‘செல்பி’ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 4:05 AM