
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்.. மது போதையில் வாலிபர் செய்த செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
15 July 2025 7:55 AM
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 July 2025 3:03 AM
தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்
தூத்துக்குடியில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
12 July 2025 10:34 AM
கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை.. காதலிக்க வற்புறுத்திய வாலிபர்.. ஈவுஇரக்கமின்றி நடந்த கொடூரம்
தன்னைவிட வயது குறைவு என கூறி ஆசிரியை, வாலிபரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
6 July 2025 2:27 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல், கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
4 July 2025 1:47 PM
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை
காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபர் தனது வீட்டிற்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
4 July 2025 12:05 PM
அம்பையில் நடந்து சென்றவரை கட்டையால் தாக்கி மிரட்டல்: வாலிபர் கைது
அம்பாசமுத்திரம் ரெயில்வேகேட் அருகே ஒருவர் நடந்து சென்றபோது எதிரே வந்த வாலிபர், அவர் மீது மோதியதில் கீழே விழுந்துள்ளார்.
2 July 2025 3:15 PM
திருநெல்வேலி: கொள்ளை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சிவந்திபட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
1 July 2025 5:56 PM
பைக் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தென்காசி வாலிபரின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மதுரையில் 2 மருத்துவமனைகளுக்கும், நெல்லை அரசு மருத்துவமனைக்கும் பிரித்து தானமாக அளிக்கப்பட்டது.
29 Jun 2025 10:12 PM
அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த மாமியார் கைது
சென்னை அசோக்நகர் வாலிபர் கொலை வழக்கில் அவரது மனைவி, ஏற்கனவே கோர்ட்டில் சரண் அடைந்தார்.
29 Jun 2025 5:37 AM
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jun 2025 7:23 PM
போலீஸ் நிலையத்தில் ருசிகரம்: அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்து வைக்கக்கோரி வாலிபர் ரகளை
அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய தமிழ்ச்செல்வனுக்கு அவர் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது.
14 Jun 2025 9:01 PM