பள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது

பள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 7 பேர் கைது

பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2022 9:38 AM GMT
விவசாயி கட்டையால் அடித்துக்கொலை

விவசாயி கட்டையால் அடித்துக்கொலை

சூளகிரி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் விவசாயி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மகளை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
23 Jun 2022 6:15 PM GMT
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை - 3 பேர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை - 3 பேர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Jun 2022 8:12 AM GMT
மது விருந்தில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை - 2 பேர் கைது

மது விருந்தில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை - 2 பேர் கைது

மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
2 Jun 2022 8:20 AM GMT