சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
27 March 2024 5:59 PM GMTபெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
18 Feb 2024 8:08 PM GMTவேங்கைவயல் விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. மனு தள்ளுபடி
வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
12 Feb 2024 12:15 PM GMTபற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்
அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
28 Sep 2023 9:21 AM GMTபற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபரிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Aug 2023 4:01 PM GMTவிசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபருக்கு சி.பி.சி.ஐ.டி. மீண்டும் சம்மன்
பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
1 Aug 2023 3:52 PM GMTதீவிரமடையும் கொடநாடு வழக்கு - விசாரணைக்காக கேரளா செல்லும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
கொடநாடு வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கேரளா விரைந்துள்ளனர்.
27 May 2023 1:31 PM GMTவிஷச்சாராய மரணம் தொடர்பான 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிக்கை
விஷச்சாராய மரணம் தொடர்பான மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2023 12:36 PM GMTவிழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
18 May 2023 5:13 AM GMTவேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை
வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 May 2023 9:02 AM GMTவேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 April 2023 8:45 AM GMTவேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
22 April 2023 3:39 PM GMT