
அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 12:17 PM IST
ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.
2 Aug 2025 6:38 AM IST
அஜித் குமார் கொலை வழக்கு; தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை
விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 July 2025 1:28 PM IST
அஜித்குமார் கொலை வழக்கு - கல்லூரி பேராசிரியர் நிகிதா, சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா முதல்முறையாக நேரில் ஆஜரானார்.
24 July 2025 3:54 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்
அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என கைதான காவலர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
22 July 2025 6:59 PM IST
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் - செல்லூர் ராஜு
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று செல்லூர் ராஜு கூறினார்.
22 July 2025 7:34 AM IST
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தீவிரம்
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
19 July 2025 4:57 PM IST
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
17 July 2025 5:19 PM IST
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
15 July 2025 6:08 PM IST
ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி தந்தை மனு
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து மனு கொடுத்துள்ளேன் என்று ரிதன்யா கூறினார்.
12 July 2025 6:44 PM IST
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு; விசாரணையை தொடங்கியது சிபிஐ
சிபிஐ அதிகாரி விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆக. 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியது.
12 July 2025 2:56 PM IST
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
7 July 2025 4:18 PM IST