
த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 1-ந் தேதி கரூருக்கு வந்தது.
4 Dec 2025 1:14 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
1 Dec 2025 5:26 PM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை
கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
30 Nov 2025 12:15 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஜாமீன் ரத்து மீதான விசாரணை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
26 Nov 2025 5:53 PM IST
20 கோடிக்கும் அதிகமான திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் - சி.பி.ஐ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
5 ஆண்டுகளில் 20 கோடிக்கும் அதிகமான லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
23 Nov 2025 1:56 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ வக்கீல் ஆஜராக உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Nov 2025 8:36 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 Nov 2025 9:48 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயம் அடைந்த மேலும் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
13 Nov 2025 12:48 PM IST
கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த த.வெ.க.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
8 Nov 2025 4:31 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
5 Nov 2025 12:37 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
12 பேர் சி.பி.ஐ. சார்பில் அனுப்பப்பட்டிருந்த சம்மனின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகினர்.
4 Nov 2025 4:30 AM IST




