
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Jan 2025 12:44 PM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 4:08 PM IST
எங்களுக்கு நீதி வேண்டும்; இழப்பீடு வேண்டாம்: பெண் டாக்டரின் தந்தை
சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் எங்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
21 Jan 2025 12:56 AM IST
ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2025 9:52 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
17 Dec 2024 3:22 AM IST
கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM IST
கள்ளக்குறிச்சி வழக்கு குறித்த சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா? - அன்புமணி கண்டனம்
தமிழக அரசின் மேல்முறையீட்டில் மக்களுக்குதான் நீதி கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 1:00 PM IST
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 11:32 AM IST
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM IST
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Nov 2024 6:16 AM IST
ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
19 Nov 2024 2:17 PM IST