
தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து
தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
28 Nov 2025 9:13 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டைகள் திருடிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் சிப்காட்டில் சைட் இன்ஜினியர் கம்பெனி செட்டில் வைத்திருந்த வேலைக்கு தேவையான பொருட்களை பார்த்தபோது, அங்கே ரூ.30,000 மதிப்புள்ள செம்பு பட்டைகளை காணவில்லை.
24 July 2025 9:16 PM IST
தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனம், கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அதன் அருகிலுள்ள கடையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.
26 Jun 2025 2:31 AM IST
வேலையை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி... ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த நிறுவனம்
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஊழியரை சித்ரவதை செய்ததற்காக ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
14 July 2024 1:49 PM IST
திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல்.. மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்
கர்நாடகாவில் திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல் சிக்கியது.
21 May 2024 9:28 AM IST
ஜெயின் ஹவுசிங் நிறுவனம்!
ஐ.ஐ.டி., மெட்ராஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் குழு பரிந்துரையை ஏற்று 'ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர்' அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தை இடித்து, மீண்டும்...
4 Feb 2024 8:03 AM IST
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி மறுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி இருப்பது கண்டிக்கத்தக்கது.
8 Nov 2023 1:15 PM IST
தனியார் நிறுவன ஊழியரை கொன்று புதரில் உடல் வீச்சு
தனியார் நிறுவன ஊழியரை கொன்று உடலை புதரில் வீசிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
15 Oct 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:'வீட்டு கடன் கட்டவில்லை' என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்:தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்
ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி வீட்டின் சுவரில் வீட்டு கடன் கட்டவில்லை என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
6 Oct 2023 12:15 AM IST
அசாம் முதல்-மந்திரியின் மனைவியின் நிறுவனத்துக்கு மத்திய அரசு மானியம்? - காங்கிரஸ் குற்றச்சாட்டு
அசாம் முதல்-மந்திரியின் மனைவியின் நிறுவனத்துக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
14 Sept 2023 2:27 AM IST





