செல்போன்கள் முதலில் மனிதர்களை கெடுத்தன; இப்போது நாய்கள்.. வைரலாகும் வீடியோ
வளர்ப்பு நாய், சொகுசு மெத்தையில் ஹாயாக படுத்துக்கொண்டு ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள செல்போனில் படம் பார்க்கிறது.
20 Jan 2024 9:30 AM GMTமத்திய பிரதேசம்: தெருநாய்கள் கடித்து 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
13 Jan 2024 10:04 AM GMTசென்னை விமான நிலைய சுங்க இலாகா பிரிவுக்கு மேலும் 2 மோப்ப நாய்கள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா மோப்ப நாய் பிரிவில் 3 மோப்ப நாய்கள் இருந்தன.
21 Dec 2023 11:53 PM GMTசென்னையில் 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு
தெரு நாய்களை வலை மூலம் பிடித்து, கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்படுகிறது.
27 Nov 2023 7:22 PM GMTகர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கர்நாடகத்தில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருவதால் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2 Oct 2023 10:54 PM GMTஜி-20 மாநாடு ஏற்படுத்திய தெருநாய்கள் பிரச்சினை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு
நாய்களை பிடித்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அவை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
11 Sep 2023 9:00 PM GMTதெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன
உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
14 May 2023 6:22 PM GMTதென் கொரியாவில் கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு ஆயிரம் நாய்கள் கொடூர கொலை
தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு நபர் ஒருவர் கொடூர கொலை செய்து உள்ளார்.
9 March 2023 6:59 AM GMTமடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலி
மடிப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பசு மாடு உள்பட 3 நாய்கள் பலியாகின.
10 Dec 2022 6:51 PM GMTதோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்
அன்னவாசல், இலுப்பூரில் தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Dec 2022 6:30 PM GMTசிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
24 Nov 2022 11:21 AM GMTஅரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்
கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
16 Nov 2022 2:10 PM GMT