
எரியூட்டப்பட்ட உடலை தண்ணீரை ஊற்றி அணைத்து போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு
திட்டக்குடி அருகே எரியூட்டப்பட்ட தொழிலாளி உடலை தண்ணீரை ஊற்றி போலீசார் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Aug 2022 8:03 PM GMT
பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்றவரால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 July 2022 5:24 PM GMT
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விருத்தாசலம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
29 Jun 2022 4:39 PM GMT
ஏரியில் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மங்கலம்பேட்டை அருகே ஏரியில் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2022 4:28 PM GMT
முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய வளாகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Jun 2022 6:56 PM GMT
அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
விருத்தாசலம் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2022 6:53 PM GMT
தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்
கள்ளக்குறிச்சியில் தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது.
13 Jun 2022 5:15 PM GMT
மணமேடையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
மாப்பிள்ளை பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அண்ணன் மிரட்டியதால் மணமேடையில் திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
9 Jun 2022 7:19 PM GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கவந்த குடும்பத்தினரால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிப்பதற்காக பெட்ரோல்-மண்எண்ணெயை கொண்டு வந்திருந்த ஒரு குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 6:28 PM GMT
இரு தரப்பினர் கல்வீசி தாக்குதலால் பரபரப்பு
அரூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது இரு தரப்பினர் கல்வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2022 5:01 PM GMT
ஆக்கிரமிப்பு இடத்தில் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி கொட்டகை அமைப்பு
பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி கொட்டகை அமைத்தவர்களை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 7:20 PM GMT