
குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நாளை தொடங்குகிறது
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.
30 Nov 2025 2:30 AM IST
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:42 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தொடங்கியது
சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
15 Jun 2025 5:30 AM IST
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். தெரிவித்தார்.
18 March 2025 9:37 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,508 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,508 பேர் எழுதினர். 1,660 பேர் தேர்வு எழுத வரவில்லை.
20 Nov 2022 12:40 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுதவில்லை.
20 Nov 2022 12:07 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,121 பேர் எழுதினர்
குரூப்-1 தேர்வினை 2,121 பேர் எழுதினர். 1,156 பேர் தேர்வு எழுதவில்லை.
19 Nov 2022 11:57 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,621 பேர் எழுதினர் கலெக்டர் மோகன் பார்வையிட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,621 பேர் எழுதினர். இத்தேர்வை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
20 Nov 2022 12:15 AM IST
குரூப்-1 தேர்வினை 6,683 பேர் எழுதவுள்ளனர்
குரூப்-1 தேர்வினை 6,683 பேர் இன்று எழுதவுள்ளனர்.
19 Nov 2022 12:30 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: கரூர் மாவட்டத்தில் 4,168 பேர் எழுதுகின்றனர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 4,168 பேர் எழுத உள்ளனர்.
16 Nov 2022 12:26 AM IST
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 26 -ந்தேதி தொடங்குகிறது
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு 26 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
24 Aug 2022 9:32 PM IST
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: அச்சரப்பாக்கத்தை சேர்ந்த பெண் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி
குரூப்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த பெண் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
17 July 2022 10:16 AM IST




