
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி
கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 8:39 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Sept 2025 3:41 PM IST
மதுகுடிக்க மனைவி பணம் தராததால் 7 மாத குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
மதுபோதைக்கு அடிமையான நாகேந்திரா தினமும் குடித்துவிட்டு வந்து ரம்யாவை தாக்கி உள்ளார்.
17 July 2025 7:05 PM IST
இங்கிலாந்தில் 10 பெண்கள் பலாத்காரம் - சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
போலீசார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.
21 Jun 2025 8:32 AM IST
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
16 May 2025 10:27 AM IST
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 4:40 PM IST
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
தேர்வில் தோல்வியடைந்த மகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 8:31 PM IST
கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கு: 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை
சிபிஐ(எம்) நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 2:52 PM IST
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 9:52 AM IST
40 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழத்தால் நிகழ்ந்த கொலை; 3 கைதிகளின் ஆயுள் தண்டனை குறைப்பு
40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 2:57 AM IST
எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கொலை: 2 வக்கீல்களுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில் ஸ்டாலின் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
8 Nov 2023 8:55 AM IST




