இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடன் தொகைக்கான காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடன் தொகைக்கான காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இலங்கைக்கு அளித்த ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.
31 May 2023 6:17 PM GMT
மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் ரூ.12½ கோடி கடனுதவி

மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் ரூ.12½ கோடி கடனுதவி

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் ரூ.12.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
26 May 2023 6:45 PM GMT
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடன் உதவி

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடன் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
21 May 2023 6:45 PM GMT
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
8 May 2023 7:35 PM GMT
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
28 March 2023 4:02 PM GMT
ரூ.5 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்

ரூ.5 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.5 லட்சம்...
2 March 2023 7:30 PM GMT
விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

விவசாயிகளுக்கு ரூ.1,709 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
18 Feb 2023 8:38 PM GMT
ராஜஸ்தானில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் உதவிகள் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

'ராஜஸ்தானில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் உதவிகள் வழங்கப்படும்' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 3:49 PM GMT
500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகள்

500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகள்

கோலார்-சிக்பள்ளாப்பூர் கூட்டுறவு வங்கி சார்பில் 500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகளை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ வழங்கினார்.
4 Jan 2023 6:45 PM GMT
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை

ஆனத்தூர் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.வழங்கினார்
1 Jan 2023 6:45 PM GMT
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
30 Dec 2022 8:42 PM GMT
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 கோடி கடனுதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 கோடி கடனுதவி

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் ரூ.82 கோடி கடனுதவி வழங்கினர்.
29 Dec 2022 7:34 PM GMT