அதிர்ச்சி சம்பவம்: குட்கா கொடுக்க மறுத்ததால்.. நண்பரை கொலை செய்த தொழிலாளி

அதிர்ச்சி சம்பவம்: குட்கா கொடுக்க மறுத்ததால்.. நண்பரை கொலை செய்த தொழிலாளி

வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தொழிலாளி தனது நண்பனை சரமாரியாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
6 Aug 2025 2:32 AM
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 3:32 AM
அதிர்ச்சி சம்பவம்: 5 ரூபாய்க்காக கொல்லப்பட்ட மூதாட்டி

அதிர்ச்சி சம்பவம்: 5 ரூபாய்க்காக கொல்லப்பட்ட மூதாட்டி

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்ததாக அந்த நபர் நாடகமாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 8:35 PM
உத்தர பிரதேசத்தில் ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை... காதலன் வெறிச்செயல்

உத்தர பிரதேசத்தில் ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை... காதலன் வெறிச்செயல்

வருகிற மார்ச் மாதம் ஆசிரியைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
30 Jan 2025 10:24 AM
நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு: காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை

நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு: காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை

காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:30 AM
கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு: தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு

கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு: தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு

கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது.
18 Jan 2025 12:53 AM
மனைவியை அபகரித்து கொண்டதால் ஆத்திரம்: கொலையில் முடிந்த பகை - காங்கிரஸ் பிரமுகர் கைது

மனைவியை அபகரித்து கொண்டதால் ஆத்திரம்: கொலையில் முடிந்த பகை - காங்கிரஸ் பிரமுகர் கைது

கொலையான ராஜாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
23 May 2024 7:40 PM
சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 April 2024 6:33 PM
வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொலை; வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை

வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து கொலை; வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை

காருக்குள் வங்கி பெண் மேலாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Oct 2023 11:00 PM
பெண் உள்பட 2 பேர் கொலை

பெண் உள்பட 2 பேர் கொலை

மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Oct 2023 9:51 PM
தொழிலாளி வெட்டிக்கொலை; சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை

தொழிலாளி வெட்டிக்கொலை; சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை

நிலக்கோட்டையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 9:30 PM
டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை

டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் படுகொலை

சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற 2 பேைர போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
10 Oct 2023 6:52 PM