
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
மதுரையில் போலி மாநகராட்சி அதிகாரி கைது
மதுரையில் ஒருவர், மாநகராட்சி அதிகாரி எனக்கூறி பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி வீடுதோறும் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார்.
2 Nov 2025 9:51 AM IST
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST
டிஜிட்டல் கைது; டிராய் அதிகாரி என கூறி பெண்ணிடம் ரூ.2.89 கோடி பணமோசடி
மோசடி வழக்கு ஒன்றில் விசாரணையில் சிக்கிய தொழிலதிபருடன் உங்களுக்கு தொடர்பு உள்ளது என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
6 Jun 2025 2:59 AM IST
எஸ்பிஐ வங்கி: வர்த்தக நிதி அதிகாரி வேலை
எஸ்பிஐ வங்கியில் வர்த்தக நிதி அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
9 Jan 2025 3:31 PM IST
சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
27 March 2024 11:29 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
26 Oct 2023 12:59 AM IST
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
25 Oct 2023 1:39 AM IST
பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற துறை அலுவலர்கள் வாழ்த்து...
21 Oct 2023 12:30 AM IST
நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்
நகராட்சிகளில் பணியாற்றும் 60 இளநிலை உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
19 Oct 2023 4:25 AM IST
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை; கர்நாடக அரசு உத்தரவு
அத்திப்பள்ளி பட்டாசு வெடிவிபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 Oct 2023 3:46 AM IST
அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம்சாட்டினார்.
12 Oct 2023 1:24 AM IST




