
சேவைக்குறைபாடு: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
29 Nov 2025 7:27 AM IST
பணம் செலுத்தியும் எலெக்ட்ரிக் பைக் வழங்க மறுப்பு: நுகர்வோருக்கு ரூ.1.64 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த ஒருவர், திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
23 Nov 2025 5:34 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வாங்கிய கூலர் எந்திரம் பழுது ஏற்பட்டதால், அதை சர்வீஸ் செய்வதற்காக அந்த நிறுவனத்தை அணுகியுள்ளார்.
15 Nov 2025 9:34 PM IST
பானிபூரி கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கட்டாயம்
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 6:36 PM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
தூத்துக்குடியில் சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.7 லட்சம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள நபர் ஒருவர் திருநெல்வேலியிலுள்ள மோட்டார் நிறுவனத்திடம் ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
7 Nov 2025 12:52 AM IST
நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
சேவை குறைபாடு: நீதிமன்ற பணியாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.30 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடியில் நீதிமன்ற பணியாளர் ஒருவர், ஒரு ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயன்றபோது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.
25 Oct 2025 7:46 AM IST
தூத்துக்குடியில் 16 ஆயுதப்படை காவலர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2025 6:59 AM IST




