மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?

மதுரை ஐகோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை.. என்ன காரணம்..?

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Nov 2025 11:40 AM IST
தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்

உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு 2011-ல் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25.63 லட்சம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
28 Nov 2025 6:55 AM IST
பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

பழனியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி, RF-ரோடு ஈஸ்வரன் ஓட்டல் அருகே குடிபோதையில் 4 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
16 Nov 2025 3:00 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்

தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
9 Nov 2025 11:45 PM IST
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வினை ஆண்கள் 3,905 பேர், பெண்கள் 1,118 பேர், திருநங்கை 1 நபர் என மொத்தம் 4,214 பேர் எழுதினர். மீதமுள்ள 691 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.
9 Nov 2025 11:15 PM IST
நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்

நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்

நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெற்ற 6 மையங்களிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார்.
9 Nov 2025 10:13 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
9 Nov 2025 12:44 AM IST
நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:43 PM IST
போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2025 3:30 AM IST
கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

காவலர் ஒருவர் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
3 Oct 2025 7:37 PM IST
காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்

காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்

காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
20 Jun 2025 9:38 AM IST