
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
23 Oct 2025 1:37 PM IST
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 3:16 PM IST
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிறுமி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
12 Oct 2025 2:32 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
இரும்புக்குழாயினை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலியபெருமாள் உயிரிழந்தார்.
15 Sept 2025 9:59 PM IST
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
5 Sept 2025 12:40 PM IST
கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கத்தார் நாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நவாஸ் என்பவர் கடந்த 25-ந்தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
31 Aug 2025 9:30 PM IST
திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லால்குடியிலிருந்து திருச்சி சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
9 Aug 2025 6:29 PM IST
போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதி
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
9 Aug 2025 1:39 AM IST
கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு
புத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
7 Aug 2025 9:17 PM IST
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
6 July 2025 6:46 PM IST
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 10:25 PM IST




