
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 7:36 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.
8 Nov 2025 8:22 AM IST
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு
புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
6 Nov 2025 7:22 AM IST
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை
காலி இடங்களுக்கு குலுக்கல் முறையில் நேற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
1 Nov 2025 8:10 AM IST
‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
16 Oct 2025 4:59 PM IST
ஆசிரியர்களுக்கு 3 முறை சிறப்பு டெட் தேர்வு: பள்ளி கல்வித்துறை அனுமதி
தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
13 Oct 2025 7:53 PM IST
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
13 Oct 2025 12:49 PM IST
32 லட்சம் மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
22 Sept 2025 9:37 PM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்: பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
21 Sept 2025 12:35 AM IST
நாட்டு நலப்பணித் திட்டம்: சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
17 Sept 2025 10:51 PM IST
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
9 Sept 2025 9:13 PM IST
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்
முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித் துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி கூறியுள்ளார்.
5 Sept 2025 10:59 AM IST




