தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
நெல்லையில் ஆச்சரியம்; ஒரே மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை-மகன்

நெல்லையில் ஆச்சரியம்; ஒரே மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை-மகன்

பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இருவருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
17 Nov 2025 1:52 PM IST
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது

பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
12 Nov 2025 10:41 PM IST
கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு

கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது.
31 Oct 2025 11:50 AM IST
ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

16-ம் நாள் காரியத்தில் கலந்துக் கொள்ள ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 11:31 PM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரி மகன் சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார்.
15 Oct 2025 9:49 AM IST
பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது

பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது

அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்தவர் ஒரு பெண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றுள்ளார்.
19 Sept 2025 2:17 AM IST
திருநெல்வேலி: தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 19 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
18 Sept 2025 1:18 AM IST
பெற்ற தாயிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது

பெற்ற தாயிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது

மகனின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் அவரை கண்டித்துள்ளார்.
26 Aug 2025 7:10 AM IST
கடுமையான தாக்குதல்; வைரலான வீடியோ - போலீசிடம் மகனை விட்டு கொடுக்காமல் பேசிய தந்தை

கடுமையான தாக்குதல்; வைரலான வீடியோ - போலீசிடம் மகனை விட்டு கொடுக்காமல் பேசிய தந்தை

இது எங்களுடைய குடும்ப விவகாரம் என்று கூறியதுடன், எதற்காக வந்தீர்கள் என அந்த தாய் போலீசாரை திருப்பி கேட்டிருக்கிறார்.
12 Aug 2025 11:45 PM IST
தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் மகன் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
31 July 2025 11:48 AM IST
திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது

ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 July 2025 2:44 PM IST