தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 1:25 AM GMT
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
29 Jan 2024 10:40 AM GMT
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்   - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .
24 Jan 2024 11:56 AM GMT
இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Jan 2024 6:39 PM GMT
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட  மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Jan 2024 4:15 PM GMT
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2023 5:45 PM GMT
நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
25 July 2023 1:35 AM GMT
இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை கைது செய்தது இலங்கை கடற்படை...!

இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை கைது செய்தது இலங்கை கடற்படை...!

இலங்கையில் இருந்து இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 May 2023 4:42 AM GMT
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.
21 Feb 2023 9:21 AM GMT
ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

தமிழக மீனவர்களை ஐந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைகள் வரவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
18 Dec 2022 8:30 AM GMT
துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் - விடுவிக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் - விடுவிக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Sep 2022 6:42 PM GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2022 5:04 AM GMT