
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா.
13 Nov 2025 4:30 AM IST
ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 3:03 PM IST
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலியான சோகம்
ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1 Nov 2025 12:50 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசுகிறார் விஜய்..!
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 5 பஸ்களில் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தனர்.
27 Oct 2025 1:26 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: த.வெ.க.வின் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
26 Oct 2025 11:41 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Oct 2025 10:51 PM IST
கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 12:29 AM IST
கரூர் துயர சம்பவம்: அழுதது ஏன்..? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குகளுக்கு சமமானது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
23 Oct 2025 4:29 AM IST
“சட்டமன்றத்துல பேசினா, நீக்கிவிடுவார்கள்; அதனால் தான்..” - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
15 Oct 2025 1:27 PM IST
“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம்”: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரீம்கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 11:47 AM IST
புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை
புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Oct 2025 11:14 AM IST
கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் தப்பிக்கும் வழிமுறைகள்
குத்துச்சண்டை வீரர் தற்காப்பு நிலையில் நிற்பது போல, கைகளை உயர்த்தி மார்புக்கு அருகில் வைத்துக்கொள்வதால், நுரையீரலுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கும்.
5 Oct 2025 1:18 PM IST




