ரூ.3.44 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது

ரூ.3.44 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் கள்ளநோட்டு தயாரித்தல், பரிமாற்றத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 Jan 2026 8:50 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
23 Jan 2026 6:54 PM IST
திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.
23 Jan 2026 4:31 PM IST
ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என மோசடி: பொதுமக்களுக்கு தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என மோசடி: பொதுமக்களுக்கு தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் ஆன்லைன் மோசடிகளால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ல் புகார் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
22 Jan 2026 3:40 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவு

தூத்துக்குடி கன்ட்ரோல் ரூம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தருவைகுளத்திற்கும், முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி கன்ட்ரோல் ரூமிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Jan 2026 11:34 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2026 7:22 AM IST
நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டு

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. பிரசண்ணகுமார் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
8 Jan 2026 12:33 PM IST
காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு

காவல்துறை வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், போலீசார் காவல்துறை வாகனங்களை ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
7 Jan 2026 8:23 AM IST
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொறுப்பேற்பு; கலெக்டருடன் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொறுப்பேற்பு; கலெக்டருடன் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை, எஸ்.பி. சிலம்பரசன் மரியாதை நிமித்தாக நேரில் சந்தித்தார்.
3 Jan 2026 7:43 PM IST
கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

மக்கள் கூடும் கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 5:00 PM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 3,584 பேர் எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பாபு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 11:48 PM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்

எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்

திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 10:55 PM IST