வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
16 April 2024 11:56 PM GMTஉ.பி.: பயணிகளோடு பயணியாக... படுத்து கொண்டே திருட்டில் ஈடுபட்ட நபர்
ரெயில் பயணியின் பேண்ட் பையில் இருந்து ஒரு செல்போனை வெளியே எடுத்து வைத்து கொண்டு, அந்த காத்திருப்பு அறையில் இருந்து வெளியே செல்கிறார்.
10 April 2024 1:21 PM GMTஉறவினர்களுடன் திருடச்சென்ற வாலிபா் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஏரியில் உடலை வீசிய கொடூரம்
விளைநிலத்தில் பயிர்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
10 April 2024 3:26 AM GMTநகைகளை திருடி ஆடம்பரமாக வாழ்ந்த நகைக்கடை ஊழியர்... கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்
நகைக்கடை ஊழியர் ராகுல் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
31 March 2024 7:21 AM GMTவெயில் தாக்கத்தால் திருட வந்த வீட்டில் குளித்து இளைப்பாறிய கொள்ளையன்
இட்டமொழி பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
30 March 2024 2:06 AM GMTஅம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு: திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது
ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது.
17 March 2024 9:17 AM GMTகாஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை
மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
3 March 2024 3:55 PM GMT"எங்களை மன்னித்து விடுங்கள்"- இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதை திருப்பியளித்துச் சென்ற மர்ம நபர்கள்
இயக்குநர் மணிகண்டன் வீட்டில், விட்டு சென்ற தேசிய விருது பதக்கங்களையும், கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
13 Feb 2024 6:08 AM GMTசவுரவ் கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு
சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
11 Feb 2024 3:07 PM GMTஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி
கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2024 12:07 AM GMTடாஸ்மாக் கடையில் திருட்டு... காவலாளியை கட்டி வைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள்
காவலாளியை கை, கால்களை கட்டி வைத்த கொள்ளையர்கள், வாயில் துணியை வைத்து அடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
15 Jan 2024 9:56 PM GMTநகைக்கு ஆசைப்பட்டு சக ஊழியரை கொலை செய்த பெண் - நாமக்கல் அருகே அதிர்ச்சி
கௌரி காஞ்சனா கடன் சுமையால் தவித்து வந்த நிலையில், சக ஊழியரான மாதேஸ்வரி அணிந்திருந்த நகைகளை திருட முயற்சி செய்துள்ளார்.
31 Dec 2023 4:31 PM GMT