இரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்
வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 6 பெண்கள் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
23 March 2024 3:18 AM GMTகூரியர் நிறுவனத்தின் காரை நிறுத்தி ரூ.5.4 கோடி கொள்ளையடித்து சென்ற போலீஸ் வேடமனிந்த மர்ம கும்பல்
இந்த சம்பவம் பற்றி கூரியர் நிறுவனம் போலீசில் புகார் அளித்தனர்.
21 March 2024 11:46 AM GMTஉத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை, கொள்ளை வழக்கு - 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை, கொள்ளை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனையும், நகைகளை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 2:09 PM GMTகாஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை
மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
3 March 2024 3:55 PM GMTதூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளை
ஆழ்வார்திருநகரி அருகே 111 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Feb 2024 1:16 AM GMTடெல்லியில் வசூல் ஏஜெண்டிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி கொள்ளை - போலீஸ் விசாரணை
வழிப்பறி நடந்த இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
10 Feb 2024 12:20 PM GMTநாக்பூரில் டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளை - போலீஸ் விசாரணை
டிராவல்ஸ் உரிமையாளரின் காரை வழிமறித்து ரூ.2 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
31 Jan 2024 10:00 AM GMTவாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்
அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2024 9:31 AM GMTமக்கள் தொகை கணக்கெடுப்பதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை
வீட்டிற்குள் சென்றதும் அவர்கள் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
30 Jan 2024 11:18 PM GMTவீடுபுகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை: சிவகங்கையில் பரபரப்பு
வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன..
28 Jan 2024 1:15 PM GMTவீடு புகுந்து அரிவாள் வெட்டு: 5 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்க.. நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்
காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
27 Jan 2024 12:11 PM GMTமணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
1 Dec 2023 6:36 AM GMT