
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 7:00 AM IST
தாம்பரம் அருகே திருட்டு வழக்கில் கொள்ளையன் கைது- கொள்ளையடித்த பணத்தில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை
தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடிய வழக்கில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்
5 Jun 2025 11:42 AM IST
வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை
போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
19 May 2025 10:02 PM IST
நெல்லையில் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டம் தீட்டிய 6 பேர் கைது
பாளையங்கோட்டை பகுதியில் 6 பேர் சேர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து நகை, பணம் கொள்ளை அடிப்பதற்காக பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
13 May 2025 4:17 PM IST
லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்.. ரூ.30 ஆயிரம், இருசக்கர வாகனம் பறிப்பு
லிப்ட் கொடுத்தவரை யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
19 April 2025 9:51 PM IST
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது; தப்பியோட முயன்றபோது கால் முறிந்தது
புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
8 April 2025 8:51 AM IST
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 9:27 AM IST
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.
20 March 2025 8:38 AM IST
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளை
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2025 12:10 AM IST
கோவையில் ரசாயன பொடியை தூவி காரில் கொள்ளை? - தமிழக அரசு விளக்கம்
கோவையில் ரசாயன பொடியை தூவி காரில் கொள்ளை அடிக்கப்பட்டதாக என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 Jan 2025 6:54 AM IST
கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவம் - ஒருவர் சுட்டுக்கொலை
வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
16 Jan 2025 2:58 PM IST
வேலூர்: கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் - வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Dec 2024 9:07 PM IST