2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்

2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்

தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 9:49 AM
நெல்லை தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

நெல்லை தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் மாதத்திற்கான மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
3 Jun 2025 4:25 PM
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27 என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2025 6:53 AM
தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்

தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்

இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
28 May 2025 12:29 PM
சென்னை மாநகரில் விளம்பர பலகைகள் அமைக்க புதிய டிஜிட்டல் நடைமுறை: ஆணையர் தகவல்

சென்னை மாநகரில் விளம்பர பலகைகள் அமைக்க புதிய டிஜிட்டல் நடைமுறை: ஆணையர் தகவல்

மே 21 முதல் அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
28 May 2025 5:36 AM
மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் மே 14-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 9:08 AM
திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்

திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்

திருநெல்வேலி மாவட்டம் எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 12:16 PM
மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகுவதற்கு சுற்று நீதிமன்றம் நெல்லையில் மே 29, 30-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
17 April 2025 12:39 PM
Salaar 2: Team puts a checkmark on rumours in style

சலார் 2: 'சிரிப்பை நிறுத்த முடியவில்லை'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
26 May 2024 7:35 AM
பாரத் அரிசி... மானிய விலையில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு

'பாரத் அரிசி'... மானிய விலையில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை - மத்திய அரசு அறிவிப்பு

முதல் கட்டமாக, சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
2 Feb 2024 11:16 AM
காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா

காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
9 Dec 2023 11:06 PM
பெரம்பலூரில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை-கலெக்டர் தகவல்

பெரம்பலூரில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை-கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 பேருக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
25 Oct 2023 7:05 PM