
தனியாக வசித்து வரும் வயதானவர்கள் கொலை செய்யப்படுவது தொடராமல் தடுக்க வேண்டும் - அண்ணாமலை
தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது பலத்த கேள்விகளை எழுப்புகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
8 Jun 2025 4:27 PM IST
சேலம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை: போலீசார் விசாரணை
சேலத்தில் தம்பதி பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2025 7:15 PM IST
தென்காசி: இளைஞர் தலை துண்டித்து படுகொலை: மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்
தென்காசியில் மனைவி கண்முன்னே இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2025 9:31 PM IST
உசிலம்பட்டி காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
29 March 2025 3:11 PM IST
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி படுகொலை
ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றிய நெல்லை டவுண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 March 2025 8:30 AM IST
சூடான் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
20 Feb 2025 2:29 AM IST
திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமான தமிழ்நாடு - சீமான்
தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 1:38 PM IST
சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்
அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Jan 2025 2:00 PM IST
பல்லடத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை பதிவு
14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
8 Dec 2024 1:55 PM IST
திருப்பூரில் மூவர் படுகொலை: கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
29 Nov 2024 12:28 PM IST
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
29 Nov 2024 11:28 AM IST
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 1:48 PM IST