கேரளா: ரெயில் மோதி யானை படுகாயம் - என்ஜின் டிரைவர் மீது வழக்குப்பதிவு
யானையால் எழுந்து நிற்க முடியாமல் இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 April 2024 1:01 PM GMTசாமி ஊர்வலத்துக்கு கொண்டு வந்த யானை மிதித்து பாகன் உயிரிழப்பு
பாகன் அரவிந்தனை யானை துதிக்கையால் பிடித்து காலுக்கு அடியில் இழுத்துப் போட்டு மிதித்தது.
5 April 2024 10:03 AM GMTயானையை காரில் விரட்டிய அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
காரில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி யானையை விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
17 Feb 2024 4:47 AM GMTகுருவாயூர் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானைக்கு அடி உதை: பாகன்கள் மீது நடவடிக்கை
குருவாயூர் கோவிலில் உள்ள சிவன் என்ற யானையை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Feb 2024 4:33 AM GMTதாயின் அரவணைப்பில் தூங்கும் குட்டி யானை- வைரலாகும் புகைப்படம்
பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்கும்போது சில தாய் யானைகள் குட்டியை தன்னுடன் சேர்க்காது.
4 Jan 2024 5:52 AM GMTஉலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' என்ற யானை உயிரிழப்பு
மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 Nov 2023 12:37 PM GMTசாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM GMTதேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 7:30 PM GMTகொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை
ஓவேலி சேரன் நகரில் கொட்டகையை உடைத்து காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
16 Oct 2023 7:45 PM GMTவளர்ப்பு யானை சாவு
முதுமலை தெப்பக்காடு முகாமில் மூர்த்தி வளர்ப்பு யானை இறந்தது. அதன் உடலுக்கு மாலை அணிவித்து வனத்துறையினர், பாகன்கள் அஞ்சலி செலுத்தினர்.
15 Oct 2023 8:45 PM GMTரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானை
பந்தலூர் அருகே ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 7:30 PM GMTதோட்டத்தில் ஒற்றை யானை முகாம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
12 Oct 2023 8:00 PM GMT