'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுள்ளனர் சிடிஆர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.