செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் 53 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்பு - ஆய்வில் தகவல்
1 min read
நாடாளுமன்ற குழுக்களில் எம்.பி.க்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
முன் விரோதம்: பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் - 3 பேர் கைது
1 min read
பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்; திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
2 min read
இருவரும் திருச்செந்தூரில் போட்டிப்போட்டு பார்க்கலாமா? என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்டுள்ளார்.
லாரி டிரைவர்களிடம் மாமூல்: சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் பணி இடைநீக்கம்
1 min read
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
‘நீட்’ மறுதேர்வு எழுதும் மையங்களை மாற்றிக்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை ஏற்பாடு
1 min read
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
1 min read
எபோலா தொற்று என்பது உடல் திரவங்கள் வழியாக மனிதா்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
1 min read
வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
1 min read
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரம் பரிசு - ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு
1 min read
மக்கள் தொகை குறைந்ததால் வருங்காலத்தில் மனித ஆற்றலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்திய பாதுகாப்புத் துறையில் சாதனை: தயாரானது இந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு ராணுவ விமானம்
1 min read
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், முதல் இந்தியத் தயாரிப்பு சி193 விமானம் செப்டம்பர் மாதத்துக்குள் வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்.
தொடங்கியது தென்மேற்கு பருவமழை... தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
1 min read
தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வருகிற 26-ந்தேதி முதல் தொடங்கக்கூடும்.
கோவை தெற்கு தொகுதியில் வெற்றி: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த செந்தில் பாலாஜி
1 min read
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்னிடம் அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லைப் கையெழுத்து போடும் இடத்தில் எதார்த்தமாக சந்தித்து பேசியது தான் என்று செந்தில்பாலாஜி கூறினார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com