செய்திகள்

தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு: த.வெ.க. அரசை கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியதா?- அதிர்ச்சி தகவல்
2 min read
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை தி.மு.க. விலைக்கு வாங்க முயன்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயாரா நிறுவனம்
1 min read
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, நயாரா நிறுவனம் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 நிர்மல் குமார்
1 min read
'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுள்ளனர் சிடிஆர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

'மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்' – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
1 min read
மருத்துவர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள்: அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருமங்கலத்தில் பரபரப்பு... திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!
1 min read
கலாநிதியின் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'உயிர் காக்கும் உயரிய பணி' – மருத்துவர்களை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி
1 min read
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா
1 min read
இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்
மழை
1 min read
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
2 min read
சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.
டிடிவி தினகரன்
1 min read
அவகாசத்தை நீட்டித்த அரசாணையை திரும்பப் பெறவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
2013-ல் சிறுவனை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு - தொழிலதிபர் குற்றவாளி என சென்னை கோர்ட்டு தீர்ப்பு
1 min read
சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொழிலதிபரை குற்றவாளி என சென்னை கூடுதல் அமர்வு கோர்ட்டு அறிவித்துள்ளது.
மர்ம மரணம், போலீஸ் விசாரணை
1 min read
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com