பொள்ளாச்சி அருகே செல்லாண்டிகவுண்டனூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் பறக்கும் படை சோதனையில் பறிமுதல் செய்த பணம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் ரூ.55.55 லட்சம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள், கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகள் 243, கூர்நோக்கக்கூடிய வாக்குச்சாவடிகள் 3 என கண்டறியப்பட்டுள்ளன.