மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அரியலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி கூட்டம் வி.கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

வி.கைகாட்டி,

கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் தங்க.பச்சமுத்து வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அவை தலைவர் கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளாங்குடி கிளை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்