மாவட்ட செய்திகள்

மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி முனுசாமி, கூடுதல் சார்பு நீதிபதி ஸ்ரீராம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சார்பு நீதிபதி பக்தவச்சலு, மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக அலுவலர் சையத் ரஷீத் செய்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்