மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காமலாபுரத்திலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுமார் ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அந்த பகுதியில் சாலை சமபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்