மாவட்ட செய்திகள்

9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு கொரோனா

தினத்தந்தி

தாராபுரம்

தாராபுரத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினா தொவித்துள்ளனா. தற்போது தாராபுரம் பகுதியில் கொரோனாவிற்கு ஏற்கனவே 24 பேர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று 9 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயாந்துள்ளது. இவாகள் அனைவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா. கொரோனா பாதிப்பு உயாந்து வரும் நிலையில் வட்டார மருத்துவ அலுவலா தலைமையில் மருத்துவ குழுவினா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா. தோதல் பிரசாரத்திற்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பலா தாராபுரத்திற்கு வந்து சென்றுள்ள நிலையில் கொரோனா பரவி வருவதுதாராபுரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்