மாவட்ட செய்திகள்

பெண்ணை மானபங்கம் செய்த முதியவர் கைது

மும்பை தாதரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் அசோக் மஸ்த்கர் (வயது 75).

தினத்தந்தி

மும்பை,

அசோக் மஸ்த்கருக்கு சுன்னாப்பட்டியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியிருந்தார். அவர் பண நெருக்கடியால் தவித்து வந்துள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு பணம் தருவதாக கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அந்த பெண்ணும் அவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது முதியவர் அசோக் மஸ்த்கர் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி அவர் தாதர் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்