மாவட்ட செய்திகள்

முக்கூடலில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

முக்கூடலில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தினத்தந்தி

முக்கூடல்:

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாக முக்கூடலில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பானது அரியநாயகிபுரத்தை சுற்றி வந்து முக்கூடல் புதிய பஸ் நிலையம், மேல பெரிய வீதி வழியாக வலம் வந்து முக்கூடல்- ஆலங்குளம் ரோட்டில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்