தேசிய செய்திகள்

தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

தனது சகோதரர் ஓ.ராஜாவுடன் தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்.

தினத்தந்தி

வாரனாசி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95). நேற்று முன் தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவரின் உடல் பெரியகுளம் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

இதனை தொடர்ந்து தாயாரின் அஸ்தியை ஓ.பன்னீர்செல்வம் அஸ்தியை கங்கையில் கரைத்தார். அவர் தனது சகோதரர் ஓ.ராஜாவுடன் தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்.  

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்