தமிழக செய்திகள்

கிராம உதவியாளர் தேர்வை 683 பேர் எழுதினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 683 பேர் எழுதினர்.

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 7 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 683 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 259 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்