தமிழக செய்திகள்

நாய்கள் கண்காட்சி

நாய்கள் கண்காட்சி நடந்தது.

திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றும் வரும் அரசு பொருட்காட்சியில் நேற்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்கள் காட்சிபடுத்தப்பட்டன. இதில் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுடன் பெண்கள் உள்ளிட்டோர் வந்து, நாய்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு