தமிழக செய்திகள்

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது. அப்போது நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் மாநகராட்சி உதவி பொறியாளர் பைஜூ பணியில் அலட்சியமாக இருந்ததும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் கவனக்குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உதவி பொறியாளர் பைஜூவை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்