தமிழக செய்திகள்

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

கே.கே.நகர்,

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை நேற்று தொடங்கியது. அதன்படி பெங்களூருவில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம் புறப்பட்டு நள்ளிரவு 1.28 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.40 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்தனர். இந்த விமான சேவையானது திருச்சியில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படுவதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்