தமிழக செய்திகள்

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு ஊழியர் வாக்குவாதம் - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

தாம்பரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தாம்பரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

செந்தில் என்ற டாஸ்மாக் ஊழியர், மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தருமாறு வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக டாஸ்மாக் ஊழியர் செந்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு 11 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்