தமிழக செய்திகள்

உள்வாங்கிய கடல்

கடல் உள்வாங்கியது.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் பாம்பன் தென்கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பாக காணப்பட்ட கடற்கரைப் பகுதியில் தரை தட்டி நின்ற மீன்பிடி படகுகள். இந்த சீசனில் இது போன்ற கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்றுதான் என மீனவர்கள் தெரிவித்தனர். இடம் சின்னப்பாலம்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்