தமிழக செய்திகள்

உலக யோகா தினம்

திசையன்விளை அருகே உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை அருகே நவ்வலடி தட்சணமாற நாடார் சங்கத்தின் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜராஜன் தலைமை தாங்கி, யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

நவ்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த யோகா பயிற்சிக்கு பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமை தாங்கினார். வாழும் கலை இயக்க பயிற்சியாளர் ராமநாதன் யோகா பயிற்சியை நடத்தினார். இதில் கிராம மக்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்