உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 3 லட்சம் பேர் பலியாவார்கள்; ஐ.நா. ஆணையம் கணிப்பு

கொரோனா வைரசுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 3 லட்சம் பேர் பலியாவார்கள் என ஐ.நா. ஆணையம் கணித்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

ஆப்பிரிக்க கண்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆப்பிரிக்க கண்டத்தில் 33 லட்சம் பேர் பலியாவார்கள் என்று ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்தால் கூட 3 லட்சம் பேர் பலியாவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்