உலக செய்திகள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு படையை நிறுத்தம் திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு படையை நிறுத்தம் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். #DonaldTrump

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்காவின் மேற்கில் இருந்து கிழக்கு பகுதி வரை உள்ள கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ், சோனோரா, உள்ளிட்ட மாகாணங்கள் மெக்சிகோ எல்லை பகுதியொட்டி உள்ளது. மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்கவும், போதை மருந்து கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு படையை நிறுத்தும் திட்டத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க உள்துறை மந்திரி கிறிஸ்டிஜன் நீல்சன், மெக்சிகோ எல்லையொட்டி பகுதியில் உள்ள மாகாண கவர்னர்களுக்கு பிறப்பித்த உத்தரவில்,

சட்டவிரோத ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புபடையினரை குவிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படையினருக்கு தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்