உலக செய்திகள்

போர்ட்டோ ரிக்கோ கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று அதிகாலை போர்ட்டோ ரிக்கோவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

அமெரிக்க புவியியல் ஆய்வு போர்ட்டோ ரிக்கோ கடற்கரையில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு உள்ளதாகவும் அது 6.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும் கூறி உள்ளது. இந்த நிலநடுக்கம் தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள தல்லபோவா நகருக்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்