உலக செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி - புதிய அப்டேட் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை

பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.

தினத்தந்தி

கலிபோர்னியா,

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறித்து பரிசோதனை செய்து வருகிறது.

பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. தகவல்களை சேமிக்க உதவும் இந்த வசதியை, விரைவில் அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்